புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதை என்பது யாப்பு வடிவமின்றி அல்லது யாப்பு வடிவ மைப்பினின்றி முற்றிலும் மாறுபட்டு படைக்கப்படுவதே புதுக்கவிதை ஆகும்.. புதுக்கவிதைகள் மக்களின் அடிப்படை மனவெழுச்சி உணர்வுகளான நேசம், காதல், மகிழ்ச்சி, அன்பு, பாசம், துக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு இவை அனைத்தையும் எளிய சொற்களால் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாலும், அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாகவும் புதுக்கவிதைகள் இயற்றப்படுகின்றன. மனித மனங்கள் மகிழ்வாள் நிரம்பி வழியும் வகையில் படைக்கப்படுகிறது. புதுக்கவிதையின் தோற்றமும்vவளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தோற்றம் கி. பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறப்புப் பெற்றது. பாரதியாரால் இயற்றப்பட்ட வசன கவிதைகளே' தமிழில் புதுக் கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது எனில் மிகையன்று. 1910ம் ஆண்டு வால்ட் விட்மன்" எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய "புல் தழ்கள்' என்னும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். தொடர்ந்து அமெரிக்க நாட்டவரும் இங்கிலாந்தில் குடியேறியவருமாகிய ஆகிய " ...